யோசனை / ஞானக்கூத்தன் கவிதைகள்

உனக்கென்ன தோன்றுது கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள் கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா எனக்கென்ன தோன்றுது வருத்தத்துக் காளானான் புலவன் என்றால் யாப்பிலொரு கவிபாடச் சொன்னால் போச்சு