பூ / தபு ஷங்கர் கவிதைகள் ஒரு வண்ணத்துப் பூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது ஏன் இந்தப் பூ நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!