கோலம் / தபு ஷங்கர் கவிதைகள் எதற்காக நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய்..? பேசாமல் வாசலிலேயே சிறிது நேரம் உட்கார்ந்திரு, போதும்!