பிரம்மம் ஏகம் / ஆவுடை அக்காள் கவிதைகள்

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும்

நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும்

உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும்

தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”