பிரச்னை / ஞானக்கூத்தன் கவிதைகள் திண்ணை இருட்டில் எவரோ கேட்டார் தலையை எங்கே வைப்பதாம் என்று எவனோ ஒருவன் சொன்னான் களவு போகாமல் கையருகே வை.