இக்கரைப் பச்சை / ஞானக்கூத்தன் கவிதைகள்

பொக்கைவாய் அய்யர்ப் பெரிய கண்ணாலத்தில்
வக்குமாப் பிள்ளைக்கு மட்டுமோ?
நிற்கின்ற
வாழைக்கும் தோரணத்துக்கும்
சூழ்மனிதருக்கும் சேர்த்து அயலூரே!