வேதாந்த ஆச்சே போச்சே / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’

‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’

‘காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’