யோஜனை / ஞானக்கூத்தன் கவிதைகள் அம்மிக்கல் குழவிக்கல் செதுக்கித் தள்ளும் ஒரு சிற்பக் கூடத்தில் மைல்கல் ஒன்று வான் பார்த்துக் காட்டிற்று நாற்பதென்று.