சிற்பங்கள் / தபு ஷங்கர் கவிதைகள் எல்லோரும் கோயில் சிற்பங்களை ரசித்துக்கொண்டிருந்தார்கள் சிற்பங்களெல்லாம் உன்னை ரசித்துகொண்டிருந்தன !