அந்திமம் / ஞானக்கூத்தன் கவிதைகள் பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய் மரம் பட்ட சாலைக் கென்னை அனுப்பு முன் பேரைக் கொஞ்சம் சோதித்துப் பாருங்கள் ஸார்.