Azal Se Mauzood Hoon

  Azal se mauzood hoon uftad se behtar hai Mana ki dooriyan bani altaf se behtar hai Door rahkar bhi dil se juda nahi Azhar Fasla azeeb hai nashaad se to behtar hai

Azal se aashna

  Azal se aashna ka aaghaz kiya usne Zehan me ek khawab aabad kiya usne Maine to taamir talaf bhi na kiya Ek din taamir sukhan shaad kiya usne

Anshu

  Aaghaz mohabbat ka ek daur aisa tha Farsh pe thamte nahi the kadam uske Mila sila muhabbat me judai ka to Anjam ki surat dekh tham gaye faham uska

Aksar waqt ki Aasara me

  Aksar waqt ki Aasara me halaat badal jate hain Insaan ke jazbaat me alfaaz badal jate hain Pade na Kadam zameen pe bulandi pe ja pahuncha Wahi toot kar ek din sare bazaar bikhar jate hain

Akelapan

  Fakhar karta hai khud pe fighar karke akelapan Bahein filaye baitha hai firaq me akelapan Har simt gulshan me bhi hamesha akela hi raha Saaye ki tarah lipta hai har waqt akelapan Main chal raha tha bheed me tanhai ko soch soch kar Awaaz de raha tha har shay me akelapan Furkat ko dekh… Continue reading Akelapan

விதைகளைப் பதுக்கும் சதைத்த கனி / குட்டி ரேவதி கவிதைகள்

தனக்குள் விதையின் வேர்கிளைக்கும் வரை விதைகளைப் பதுக்கியிருக்கும் சதைத்த கனி அதையே ஊருக்குள் கதையென்றாக்கும் காட்டில் வீழ்ந்தாலும் கருப்பையில் தகைந்தாலும் விதையை விழித்தோ அவசியமெனில் அழித்தோ மரமாக்கி பழுத்த கனியும் ஆக்கிக் களிக்கும் எம் பெருயோனி மரபிலோ விதைகளை அவிப்பதுமில்லை பதுக்குவதுமில்லை உயிர்க்குலையின் கிளைகளில் பால்பிடித்து தொங்கும் எம் கனிகளுக்கு விதை ஒரு சாக்கு மரமும் சாக்கு மகிழ்ச்சியை உடலாக்கிக் கொண்டாட மீண்டும் மீண்டும் முலை பூரித்தக் கனிகளாய் முறை வைத்து உருவாக்கி மரமெங்கும் பழுத்துத் தொங்குவதும்… Continue reading விதைகளைப் பதுக்கும் சதைத்த கனி / குட்டி ரேவதி கவிதைகள்

பலூன் / குட்டி ரேவதி கவிதைகள்

என் கையளித்த பலூன் நில்லாமல் மிதக்கிறது பெரும் பரவசக் குமிழி போல உடலிடுக்கில் பதுக்கிக் கொண்டு அலைகிறேன் ஆகவே தரை தங்காமல் எம்பி எம்பி மேகமாகிப் பார்க்கிறேன் தோளால் விரலால் முட்டியால் காலால் இடுப்பால் புட்டத்தால் என அதை உதைத்து உதைத்து என் களிப்புக்குச் சுவை கூட்டுகிறேன் பலூன் கைகொள்ளாமல் காற்றுடன் மோகம் கொண்டு எல்லா கதவுகளையும் தட்டுகிறது சுவர்களையும் மோதுகிறது எவரும் தொட்டுப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறார் குதிக்கிறார் கைகளை நீட்டிப் பறித்துக் கொள்ள அலைகிறார்… Continue reading பலூன் / குட்டி ரேவதி கவிதைகள்

இனி வேட்டை என்முறை / குட்டி ரேவதி கவிதைகள்

அது ஒரு வேட்டையின் கணம் என்று சொல்லத் தேவையில்லை அவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான் அவன் எடையின் அழுத்தமும் மூச்சின் விசைக்கும் கீழிருந்தேன் நானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில் அவன் மல்லாந்து எதிரே விழுந்தான் இப்பொழுது வேட்டையின் என் முறை நான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன் அம்புகள் தீர்ந்து போயிருந்த அம்பாரியில் மூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன் நிணம் பெய்யும் வானத்தைப் போல இருந்தேன் ஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து வனத்தைச் சுற்றி வந்தேன்… Continue reading இனி வேட்டை என்முறை / குட்டி ரேவதி கவிதைகள்

தாமரை மலர் நீட்டம் / குட்டி ரேவதி கவிதைகள்

தடாகத்தில் கண்ணகியின் உடல் ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள் காமத்தின் நீர் மட்டம் உயர உயர தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற தவ வேளையும் உயரக்கண்டாள் சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த தன் தாளாத இலை உடலை அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள் சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும் நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப் பெருகிக் கொண்டே இருந்தது தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத் தான் இருப்பதை அவள்… Continue reading தாமரை மலர் நீட்டம் / குட்டி ரேவதி கவிதைகள்