அப்பா சின்ன வயதில் செய்த தவறுகளுக்கெல்லாம் பூச்சாண்டியாய் உன் பெயரைத்தான் சொன்னாள் அம்மா காலையில் கணக்குப் பாடம் குழம்பியபோது பத்திரிகையில் புதைந்த உன் தியானத்தை எப்பிடிக் கலைப்பது? விடுமுறை நாள்களில் சினிமாவுக்குப் போக அம்மாவைத் தூதுவிடுவதே ஆபத்தற்றதாய் இருந்தது வாரம் ஒருமுறை பின் சீட்டில் வைத்து தேக்காவுக்கு அழைத்துச் சென்றது உன் கால் செருப்பு ஓசையில் வீடு அமைதியானது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று குட்டை ஸ்கர்ட்டை அம்மா எதிர்த்தது இதுதான் நீ என்று பதிந்துபோய்விட்டது பெருமாள் கோயிலில்… Continue reading அப்பா / கனிமொழி கவிதைகள்
Category: Kanimozhi Kavithaigal
கருவறை வாசனை / கனிமொழி கவிதைகள்
அன்புள்ள அம்மா , கடவுளின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தேன். கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி , என்னை , உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் ! இருட்டாக இருந்தாலும் , இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்.. முதலில் பயமாக இருந்தாலும் , பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் ! நீ சிரிக்கும் பொழுது , நானும் சிரித்தேன்.. நீ அழும் பொழுது , நானும் கண்ணீரில் … பிறகு தான் புரிந்தது நம்மிடையே ஒரு… Continue reading கருவறை வாசனை / கனிமொழி கவிதைகள்